ஞாயிறு, 5 அக்டோபர், 2014

குருதிக்கொடை நண்பர்கள் அறக்கட்டளை -கோபி காசிபாளையம்.

மரியாதைக்குரியவர்களே,
                   வணக்கம். 
           இன்று 5-10-2014 ஞாயிறு மாலை கோபி காசிபாளையம் சென்று ,குருதிக்கொடை நண்பர்கள் அறக்கட்டளை நற்பணிமன்றத்தின் உறுப்பினர்களுக்கு வருகிற அக்டோபர் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை சத்தியமங்கலத்தில் நடைபெறும் புத்தக கண்காட்சிக்கு வருகை தருமாறு அழைப்பு கொடுக்கப்பட்டது.
       
குருதிக்கொடை நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக அனைவரும் வருகிற 16 ஆம் தேதியன்று மாலை ஆறு மணிக்கு சத்தியமங்கலம் புத்தக கண்காட்சி மற்றும் வழக்காடு மன்றத்தின் நிகழ்ச்சியல் கலந்துக்கொள்ள வருவதாக உறுதியளித்தனர்.....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக