நம்ம வட்டார மருத்துத் தாவரங்களை அடையாளப்படுத்துவோம்..மூலிகைத் தாவரங்களை தொகுத்து சேமிப்போம்.
வெள்ளி, 19 செப்டம்பர், 2014
புதன், 17 செப்டம்பர், 2014
சத்தியமங்கலம் புத்தகம் வாசிக்கிறது.
மரியாதைக்குரியவர்களே,வணக்கம்.
சத்தியமங்கலத்தில் புத்தகம் வாசிக்கிறது நிகழ்ச்சி
இன்று(17-09-2014புதன்கிழமை காலை 9.30மணிக்கு)சத்தியமங்கலத்திலுள்ள ரங்கசமுத்திரம் நகராட்சி துவக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. அதுசமயம் நகராட்சி உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் திரு. K.ஜோசப் சகாயராஜ் அவர்களும் தலைமையாசிரியை திருமதி.M.செல்வி அம்மையார் அவர்களும் பள்ளியின் கல்வி மேலாண்மைக்குழு தலைவர் திரு.K.லோகநாதன் அவர்களும்மற்றும் இருபள்ளி ஆசிரிய,ஆசிரியை பெருமக்களும்,மாணவ,மாணவியரும் விடியல் சமூக சேவை அமைப்பின் செயலாளர் திரு.ஜெயகாந்தன் அவர்களும் நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு சங்கம்-தமிழ்நாடு அமைப்பின் நிர்வாகிகளும், இணைந்து
புத்தக வாசிப்பு நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர்.
வியாழன், 4 செப்டம்பர், 2014
சத்தி புத்தக கண்காட்சி இடமாற்றம் அறிவிப்பு
சத்தியமங்கலம் புத்தக கண்காட்சி நடைபெறும் இடம் மாறுதல் செய்யப்பட்டுள்ளது.
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். சத்தியமங்கலம் புத்தக கண்காட்சி நடைபெறும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.காரணம் மின்வசதி, இடவசதி,தங்குமிடம்,உட்பட பல வசதிகளை சத்தியமங்கலம் அத்தாணி ரோட்டில் உள்ள கொங்கு திருமண மண்டபம் நிர்வாகமே ஏற்றுக்கொண்டு உள்ளது.
(இதனால் செலவாகும் பெரும் தொகை மீதப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.)
புத்தக கண்காட்சி 2014அக்டோபர் 15ஆம் தேதி முதல் அக்டோபர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் ஐந்து நாட்களில் ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு அமைப்பு மற்றும் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளன.நான்காவது நாளான 18 - 10 - 2014 சனிக்கிழமை ஒருநாள் முழுவதும் லோகு ஹெவி டிரைவிங் ஸ்கூல் &வாகன புகை பரிசோதனை நிலையம் மற்றும் சத்தியமங்கலம் இணையதள நண்பர்கள் அமைப்பு இணைந்து நடத்துகின்றன.முழு விவரங்களும் விரைவில் இந்த பக்கத்தில் பகிரப்படும்.
என
அன்பன்
பரமேஸ்வரன்.C
9585600733
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம். சத்தியமங்கலம் புத்தக கண்காட்சி நடைபெறும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.காரணம் மின்வசதி, இடவசதி,தங்குமிடம்,உட்பட பல வசதிகளை சத்தியமங்கலம் அத்தாணி ரோட்டில் உள்ள கொங்கு திருமண மண்டபம் நிர்வாகமே ஏற்றுக்கொண்டு உள்ளது.
(இதனால் செலவாகும் பெரும் தொகை மீதப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது.)
புத்தக கண்காட்சி 2014அக்டோபர் 15ஆம் தேதி முதல் அக்டோபர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் ஐந்து நாட்களில் ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு அமைப்பு மற்றும் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளன.நான்காவது நாளான 18 - 10 - 2014 சனிக்கிழமை ஒருநாள் முழுவதும் லோகு ஹெவி டிரைவிங் ஸ்கூல் &வாகன புகை பரிசோதனை நிலையம் மற்றும் சத்தியமங்கலம் இணையதள நண்பர்கள் அமைப்பு இணைந்து நடத்துகின்றன.முழு விவரங்களும் விரைவில் இந்த பக்கத்தில் பகிரப்படும்.
என
அன்பன்
பரமேஸ்வரன்.C
9585600733
புதன், 3 செப்டம்பர், 2014
உறுதிமொழி
மரியாதைக்குரியவர்களே,
வணக்கம்.
நம்ம சத்தியமங்கலத்தில் நடக்கும் புத்தக கண்காட்சிக்கு நம்மால் இயன்றளவு உதவிகள் செய்வோம்.எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல்! நமக்கென விளம்பரம் ஏதும் இல்லாமல் !! என்று உறுதி கூறி செயல்படுவோம்.நம்ம பகுதி மக்களை வாசிக்கச் சொல்லி ஊக்குவிப்போம். நமது மாநிலத்தின் தலைநகராம் சென்னை மாநகரில் நடைபெற்ற புத்தக கண்காட்சி நிகழ்ச்சி நிரல் விவரம் தங்களின் மேலான பார்வைக்காக இங்கே ..............இதுபோல செலவைக்குறைத்து அதே சமயம் நம்ம பகுதி கல்வியாளர்களும், மாணவக் குழந்தைகளும்,மகளிரும்,பொதுமக்களும்,சான்றோர்களும்,கலை ஆர்வம் மிக்கவர்களும் பங்கேற்கும்வண்ணம் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்பதே நமது விருப்பம்.
வணக்கம்.
நம்ம சத்தியமங்கலத்தில் நடக்கும் புத்தக கண்காட்சிக்கு நம்மால் இயன்றளவு உதவிகள் செய்வோம்.எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல்! நமக்கென விளம்பரம் ஏதும் இல்லாமல் !! என்று உறுதி கூறி செயல்படுவோம்.நம்ம பகுதி மக்களை வாசிக்கச் சொல்லி ஊக்குவிப்போம். நமது மாநிலத்தின் தலைநகராம் சென்னை மாநகரில் நடைபெற்ற புத்தக கண்காட்சி நிகழ்ச்சி நிரல் விவரம் தங்களின் மேலான பார்வைக்காக இங்கே ..............இதுபோல செலவைக்குறைத்து அதே சமயம் நம்ம பகுதி கல்வியாளர்களும், மாணவக் குழந்தைகளும்,மகளிரும்,பொதுமக்களும்,சான்றோர்களும்,கலை ஆர்வம் மிக்கவர்களும் பங்கேற்கும்வண்ணம் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்பதே நமது விருப்பம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)