புதன், 3 செப்டம்பர், 2014

உறுதிமொழி

மரியாதைக்குரியவர்களே,
                 வணக்கம். 
நம்ம சத்தியமங்கலத்தில் நடக்கும் புத்தக கண்காட்சிக்கு நம்மால் இயன்றளவு உதவிகள் செய்வோம்.எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல்! நமக்கென விளம்பரம் ஏதும் இல்லாமல் !! என்று உறுதி கூறி செயல்படுவோம்.நம்ம பகுதி மக்களை வாசிக்கச் சொல்லி ஊக்குவிப்போம்.  நமது மாநிலத்தின் தலைநகராம் சென்னை மாநகரில் நடைபெற்ற புத்தக கண்காட்சி நிகழ்ச்சி நிரல் விவரம் தங்களின் மேலான பார்வைக்காக இங்கே ..............இதுபோல செலவைக்குறைத்து அதே சமயம் நம்ம பகுதி கல்வியாளர்களும், மாணவக் குழந்தைகளும்,மகளிரும்,பொதுமக்களும்,சான்றோர்களும்,கலை ஆர்வம் மிக்கவர்களும்  பங்கேற்கும்வண்ணம் நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்பதே நமது விருப்பம்.













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக